Friday, April 19, 2024

புதுத்தெருவை கண்டுகொள்ளாமல் தூங்கி கொண்டிருக்கும் அதிரை பேரூராட்சி….!

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் அரசு நிர்வாகம் டெங்கு,மலேரிய,பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஆனால் அதிரை பேரூராட்சி நிர்வாகம் தன் கண் முன்னே படக்கூடிய,அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தி வரக்கூடிய, மருத்துவமனைகள்,வங்கிகள் என பல நிறுவனங்கள் இருக்க கூடிய பகுதியான புதுத்தெருவை புறக்கணித்து வருகிறது.சாலைகளில் நிரம்பி வழிந்தோடும் சாக்கடைக் கழிவுகள் மூலம் பலவித நோய் தொற்று உருவாகும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அதிரை ரோட்டரி சங்க செயலாளர் மன்சூர் நம்மிடம் கூறியதாவது, சுகாதர சீர்கேட்டால் மிகவும் பாதிப்படைந்து வருகிறது புதுத்தெரு,இந்த பகுதியில் சாக்கடை கழிவுகள்,மோசமான சாலைகள் இவைகள் குறித்து தொடர்ந்து புகாரளித்த போதும் யாரும் இந்த பகுதியை கண்டுக்கொள்வதில்லை, வரக்கூடிய நாட்களிலாவது இதனை உடனடியாக சரிசெய்தால் நன்றாக இருக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கை என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...