Thursday, April 18, 2024

புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!

Share post:

Date:

- Advertisement -

கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்து வந்தது.

பண மதிப்பிழப்பு செய்த பின்னர் 2 ஆயிரம் ரூ. 200 உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. இந்த புதிய 10 ரூபாய் சாக்லெட் பிரௌன் வண்ணத்தில் உள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்திற்கு வரும். தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...