Friday, April 19, 2024

பன்னிரண்டாம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு…!

Share post:

Date:

- Advertisement -

சென்னை தாம்பரம் படப்பையில் இயங்கிவரும் தானிஷ் அஹமத் இன்ஜினியரிங் காலேஜ் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி பட்டுக்கோட்டை மாதா கோவில் சாலையில் உள்ள மங்கள மாதா திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவ மாணவிகளுக்கு கணித வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கணித வல்லுனர் முனைவர் ஆசிக் அலி அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு கணித பாட வழிகாட்டுதலை வழங்க உள்ளார்கள்.

ஆர்வமுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பில் அவர்களுடைய கணித மதிப்பெண்கள் குறைவை கருத்தில் கொண்டு தானிஷ் அகமது கல்லூரி இத்திட்டத்தை கையிலெடுத்து தமிழகமெங்கும் நடத்தி வருகிறது.

இந்த கணித வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை.

முன்பதிவு மற்றும் தொடர்புக்கு முஹம்மது யஹ்யா
மாணவர் சேர்க்கைப் பிரிவு அலுவலர்.,
தானிஷ் அஹமத் இன்ஜினியரிங் கல்லூரி.
சென்னை.
செல் – 9962076222

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...