Tuesday, April 16, 2024

தெரு நாய்கள் பிடித்தல் தொடர்பாக அதிராம்பட்டினம் பேரூராட்சியின் நடவடிக்கை மும்முரம் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் பெருகிவரும் தெரு நாய்களை பிடிக்க SDPI உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனுவாக அளித்திருந்தனர்.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது அதில் வருகிற 14,15 16,ஆகிய மூன்று தேதிகளில் நாய்களை பிடிக்கப்பட்டு கருத்தடை செய்ய உள்ளதாக அதில் குறிப்பிடபட்டுள்ளது.

கருத்தடைக்கு போதிய வசதிகள் இல்லாததால் பட்டுக்கோட்டை கால்நடை அதிகாரிகள் மட்டத்தில் பேசி உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...