Friday, March 29, 2024

திருச்சி விமான நிலைய மூன்று சுங்கதுறை அதிகாரிகள் கைது…!

Share post:

Date:

- Advertisement -

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, குவைத், ஷார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர.

திருச்சி விமான நிலையத்தில் 23 மணிநேரமாக நடைபெற்ற வரும் சிபிஐன் தொடர் விசாரணையில் மூன்று சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி கைது.

திருச்சி விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் ,தனியார் நிறுவன ஊழியர்கள் பயணிகள் என அனைவரையும் அதிரடி சோதனையில் சிபிஐ எஸ்.பி தலைமையில் 20 கொண்ட குழுவினர் அதிரடி சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் தங்கம்,கடல் ஆமைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு, சுங்கதுறை அதிகாரிகள் உதவி ஆய்வாளர்  மற்றும்  இரு கண்காணிப்பாளருக்கு தொடர்பு இருப்பதால் மூன்று அதிகாரிகள் உட்பட எட்டுபேரை கைது செய்து சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...