Thursday, April 25, 2024

ஜமாத்துல் உலமா சபையின் தஞ்சை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- ஜமாத்துல் உலமா சபையின் தஞ்சை மாவட்ட தலைவராக மௌலானா அயூப்கான் மன்பஈ தேர்வு.

நேற்று (20.1.2018) ஜமாத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் ஜமாத்துல் உலமா சபையின் மாவட்டத்தலைவராக பட்டுக்கோட்டை பெரிய பள்ளி இமாம் மௌலானா அயூப்கான் மன்பஈ ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.செயலாளராக மௌலவி ஜபருல்லாஹ் ஆவனியா புரம்,
பொருளாளராக தஞ்சை பெரிய பள்ளி இமாம் மௌலவி காஜா முஹ்யித்தீன் ஆகியோர் தஞ்சாவூர் ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...