சர்வதேச மக்கள் உரிமைகள் பாதுகாப்பகம் அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகர ஒருங்கிணைப்பாளராக அதிரையைச் சேர்ந்த டீ பைசல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச மக்கள் உரிமைகள் பாதுகாப்பகத்தின் மாநில செயலாளர் டீ ரவிச்சந்திரன் இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.