Saturday, April 20, 2024

கன மழையால் வண்டிப்பேட்டை சாலையில் பள்ளம்!

Share post:

Date:

- Advertisement -

இலங்கை அருகே ஏற்பட்ட காற்றலுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

அதிரையில் இன்று அதிகாலை முதலே விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் வண்டிப்பேட்டை சாலை பேரூந்து நிறுத்தம் எதிரில் இரவு திடீரென பள்ளம் ஏற்பட்டது.

இதனையறிந்த சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தினை சரி செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...