Friday, April 19, 2024

கடற்கரைத் தெருவில் நிலவேம்பு கசாயம் வழங்கியது அதிரை பேரூராட்சி…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் அதிரை பேரூராட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் டெங்கு,பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருவதால் தமிழக சுகாதரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதே சமயத்தில் டெங்கு ஒழிப்பு தினமாகவும் இன்று(23.10.2018) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதனையொட்டி அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் பொதுமக்களுக்கு அதிரை பேரூராட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி சுகாதர ஆய்வாளர் அன்பு கிருஷ்ணா கலந்துகொண்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...