Thursday, March 28, 2024

கஜா புயல் நகரும் வேகம் அதிகரிப்பு..!!

Share post:

Date:

- Advertisement -

கஜா புயலானது நாளை மாலை கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கவுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு 8 மணி நிலவரப்படி சென்னை 430 கிமீ தொலைவிலும் நாகை 510 கிமீ தொலைவில் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலோர மாவட்டங்களான கடலூர்,நாகை,திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டை, ராமேஸ்வரம் 20 செமீ மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி சென்னையிலிருந்து – ராமேஸ்வரம் செல்லும் ரயில் மற்றும் மதுரை வழியாக திருப்பதி செல்லும் ரயில் நாளை நவ 15 இரு மார்க்கமும் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...