Thursday, April 18, 2024

கஜா புயலின் கோர தாண்டவத்தில் சிக்குண்ட அதிரை!! (முதல் கட்ட தகவல்)

Share post:

Date:

- Advertisement -

வங்கக்கடலில் மையம் கொண்ட கஜா எனும் புயல் நேற்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அதி தீவிர புயலாக நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே கரையை கடந்து வந்தது.

இந்நிலையில் இந்த கஜா புயலில் கோர தாண்டவத்தால் அதிரை நகரமும் சிக்குண்டது.

நேற்றிரவு இப்புயல் கரையை கடக்கும் பொழுது அதிரையில் காற்று மணிக்கு சுமார் 111 கிமீ வேகம் வீசியது. இதுவே தமிழகத்தில் கஜா புயலின் அதிவேக காற்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கஜா புயலின் தாண்டவத்தில் அதிரை ஏரிபுறக்கரை ஊராட்சியில் திராவிடமனி என்கிற மூன்று வயது குழந்தை சுவர் இடிந்து விழுந்து பரிதாபமாக பலியானது.

மேலும் இந்த புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை CBD அமைப்பு போதிய உதவிகளையும், புயலில் சிக்கியவர்களை மீட்டும் வருகிறது.

இந்த கஜா புயலின் அதி தீவிர காற்றால் அதிரையில் ஆங்காங்கே மரங்கள் சாலையோரம் நடுவே விழுந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள் ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ இணையத்துடிப்புடன்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...