Saturday, April 20, 2024

எல்லையில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு மல்லிப்பட்டிணம் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் அஞ்சலி….!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் இன்று(பிப் 17) கொண்டாடப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் துவக்க நாளான பிப்ரவரி 17 அன்று தேசம் முழுவதும் அவ்வமைப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.மல்லிப்பட்டிணம் ஏரியா சார்பில் கொடியேற்றி அண்மையில் தேசத்திற்காக உயிர்நீத்த 42 இராணுவ அதிகாரிகளுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கொடியேற்ற நிகழ்ச்சிக்கு முஸம்மில் தலைமை தாங்கினார்.மல்லிப்பட்டிணம் ஏரியா தலைவர் அஸ்கர் அகமது பாப்புலர் ஃப்ரண்ட் கொடியினை ஏற்றி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் MTK.பசீர் அகமது,மல்லிப்பட்டிணம் ஜமாஅத் பொருளார் சேக் ஜலால் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.மேலும் SDPI கட்சியின் நகரத் தலைவர் அப்துல் பஹத்,நகர துணைத் தலைவர் ரஃபீக்,நகரச் செயலாளர் ஜவாஹீர்,அப்துர் ரஹ்மான் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...