Thursday, April 18, 2024

இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு அழைப்பு!!

Share post:

Date:

- Advertisement -

திருச்சியில் நாளை(22/10/2017) இரவு 7:00 அளவில் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மௌலவி அப்துல் பாசித் புஹாரி அவர்கள் கலந்துகொள்கிறார்.

இதில் இவர் “சோதனை காலத்தில் முஸ்லீம் சமூகம்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சி திருச்சி ஜங்ஷன் அருகாமையில் உள்ள ரோஷன் மாஹாலில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனி இடவசதி செய்துள்ளனர்.

மேலும் தகவலுக்கு:- 9952841510 , 7845189384

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...