Tuesday, April 23, 2024

அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கீடு !

Share post:

Date:

- Advertisement -

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமமுக வுடன் எஸ்டிபிஐ கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. அமமுக கூட்டணியில் ஏற்கனவே எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது எந்த தொகுதி ஐம்பது பின்னர் அறிவிக்கப்படும் என அப்போது இரு கட்சித் தலைவர்களும் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

மத்திய சென்னை தொகுதி என்பது இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதியாகும். இதனால் தான் எஸ்டிபிஐ கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்குட்பட்ட சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, துறைமுகம் என பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ளனர்.

மத்திய சென்னை திமுகவின் கோட்டையாக இருந்தாலும், ஒரு பக்கம் தயாநிதி மாறன், ஒரு பக்கம் எஸ்டிபிஐ, அதிமுக சார்பில் கோகுல இந்திரா போன்றோர் களமிறங்க உள்ளதாக தகவல் கசிகின்ற நிலையில், கமலின் மையமும் களமிறங்கினால் அங்கு பலமுனை போட்டி ஏற்படும்.

மத்திய சென்னையை கைப்பற்றப்போவது யார் ? என்ற கேள்விக்கு மே 23 தான் விடையளிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...