Thursday, April 18, 2024

அதிரை மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு..!!

Share post:

Date:

- Advertisement -

நேற்று(15-04-2019) இரவு மதுக்கூர் அருகே மின்வாரியத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது..இதனால் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள், வணிகர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகிவுள்ளனர்…

இதனால் இன்றும்(16-04-2019) மின்சாரம் இல்லாமல் இரண்டாம் நாளும் இரவில் மூழ்கியுள்ளது. இதனிடையே அதிரை மின்சாரம் வாரியம் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்று (16-04-2019) இரவு 12 மணியளவில் மின்சாரம் வழங்கவுள்ளதாகவும். அதனால் வீட்டில் பயன்படுத்துகின்ற ஏசி, குளிர் சாதன பெட்டி, டிவி போன்ற மின்சாதன பொருட்களை மின் இணைப்பிலிருந்து மின்சாரம் வரவுள்ளதால் துண்டித்து வைக்குமாறு அதிரை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...