Thursday, April 18, 2024

அதிரை தமுமுகவினரின் உன்னத பணி..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்,

அதிராம்பட்டினம் மேலத்தெரு பகுதியில் உள்ள காட்டுபள்ளி என்னும் தர்காவில் இன்று(21/02/2018) காலை அதிரையை சேர்ந்த நபர் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து, அதிரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அங்கு விரைந்த தமுமுகவினர் அந்த நபரின் உடலை தமுமுக அவசர ஊர்தி மூலம் அவர் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அவர் வீட்டில் அந்த நபரின் உடலை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால்,தமுமுகவினரே அந்த உடலை அதிரை தக்வா பள்ளிவாசலில் வைத்து குளிப்பாட்டி தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்தனர்.

தன் குடுபத்தார் இறந்தால் கூட சிலர் கண்டுகொள்ளாத சூழ்நிலையில் இவர்களின் சேவையை பொதுமக்கள் வியப்புடன் கண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...