Friday, April 19, 2024

அதிரை அருகே நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தன்னார்வளராக செயலாற்றிய PFI..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகாமையில் இன்று(05/01/2018) வெள்ளிக்கிழமை பகல் 02:00 மணியளவில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் சுமார் 4000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்திற்க்கு வருகை தரும் பொது மக்களை வழிநடத்தும் வகையில் மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய பாப்புலர் பிரண்ட் அஃப் இந்தியா(PFI) சார்பில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு பார்க்கிங் வசதி, உணவு பண்டங்கள் வழங்குவது போன்ற செயல்களில் முன்வந்து உதவினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பல இஸ்லாமியர்களும் தங்களுடைய பங்களிப்பின் மூலம் பொதுமக்களை வழிநடத்துவது மற்றும் உதவுவது போன்ற செயல்களில் தன்னார்வளராக ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...