Tuesday, April 16, 2024

அதிரை அருகே அடையாளம் தெரியாத நபர் மரணம்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியதெரு அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் சாலையோரத்தில் இருந்தது.

நேற்று (13/09/2018) வியாழக்கிழமை காலை அடையாளம் தெரியாத நபர் பட்டுக்கோட்டை பெரிய தெரு அருகே இறந்து விட்டார். இவரது உடலானது காலை முதல் மாலை 03.30 மணி வரை இறந்த இடத்திலேயே இருந்துள்ளது.

அதன் பிறகு மாலை 3.45 மணியளவில் தகவலறிந்து கலாம் இயக்கம் நிர்வாகிகள், பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

பிறகு அவரின் உடலை மீட்டனர் அப்பொழுது அவரது சட்டையில் தொலைபேசி இருந்தது. அதிலிருந்து இறந்தவரின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.

இறந்தவரின் ஊர் செட்டியகாடு (திருத்துறைப்பூண்டி) தகவலறிந்து அவரது மனைவி நம்ப மறுத்தார். அதன் பிறகு வாட்ஸாப் மூலம் புகைப்படம் அனுப்பிவைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

பிறகு இறந்தவரின் உடலை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து சென்று உதவி செய்த ரகு, சசி, ஸ்ரீ ராம் அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...