திருச்சி திருவானைக்காவல் பள்ளிவாசலை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இடித்த இடத்திலேயே பள்ளிவாசலை கட்டித்தரக்கோரியும் TNTJ சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.
திருச்சி மாவட்ட...
திருச்சிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ரூபாய் 23.53 கோடி மதிப்பீட்டில் பள்ளி கல்வித்துறை, சட்டத்துறை, பதிவுத்துறை, மக்கள்...
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. தொற்று நோய் கட்டுப்படுத்த அதிகமாக மக்கள் கூடும் இடமான ஷாப்பிங் மால் , பேருந்து நிலையங்கள் , வழிப்படுத்தளங்கள் , மதுபான கடைகள்...
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில அரசு வழங்கிய ஓபிசி OBC மாணவர்களுக்கான உயர் கல்வி, மருத்துவ கல்வி மற்றும் தனியார் துறைகள்,...
கொரோனா எதிரொலியாக மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக திருச்சி காந்தி மார்க்கெட், பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
தற்போது தமிழகத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் வழக்கம் போல்...