அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அதிரை தமுமுகவினர்! திமுக வெற்றியை உறுதிசெய்ய வலியுறுத்தல்!
சட்டசபை தேர்தலுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் நடைப்பெற்று இன்று மாலையுடன் ஓய்வடைந்தது. இதனால் இன்று காலை முதலே சுட்டெரிக்கும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டனர். அதன்படி அதிராம்பட்டினத்தில் திமுக, அமமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். திமுகவின் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தனித்தனியே தீவிரமாக வாக்கு சேகரித்தனர். அதன்படி தமுமுக மாநில துணைச்செயலாளர் அஹமது ஹாஜா தலைமையில் வீதி வீதியாக சென்று திமுக