இரண்டாம் அலை கொரோனா தொற்று அதிவேக பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஊரடங்கால் சாமானிய மக்கள் வேலையின்றி உணவுக்கு கூட வழியில்லாமல் மிகசிரமத்துக்குள்ளாகினர்....
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் காவல்துறை இணைந்து 32 வது சாலைபாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது.. இவ்விழாவினை அதிராம்பட்டினம் காவல்துறை துணை ஆய்வாளர் ராஜ் மற்றும் உதவி ஜார்ஜ்ராஜா அவர்கள் தொடங்கி மற்றும்...
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் என பல இடங்களில் நடைபெற்று...
நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் உள்ள ரோட்டரி சங்க அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn.S. சாகுல் ஹமீது...