அதிரையில் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தில் ரேஷன் கடை ஊழியர் மரணமடைந்தது குறித்து காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சந்தேகத்தின்பேரில் கடற்கரைத்தெரு இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. பட்டுக்கோட்டை DSP புகழேந்தி கணேஷ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் நள்ளிரவில் வீட்டை உடைத்து கைது செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. காவல்துறையில் இந்த நள்ளிரவு அத்துமீறலை கண்டித்து அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சார்பில்