முத்துப்பேட்டை மர்ஹூம் முகம்மது சரிபு அவர்களின் மகனும், தரகர் தெரு மர்ஹூம் அபுல் ஹசன் அவர்களின் மருமகனும், ஜமால் முகம்மது, ஜாஹிர் உசேன், அப்துல் நவாஸ், முகம்மது ராவுத்தர் ஆகியோரின் மாமனாரும், மர்ஹூம்...
மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் சங்கர்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
நாளை 14/09/2022 புதன்கிழமை அன்று மதுக்கூர் 110/33-11 KV துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வதை முன்னிட்டு...
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மறுதினம்(வியாழக்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை :
மதுக்கூர் துணை...
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மறுதினம்(புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை :
மதுக்கூர் துணை...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி மதரஸாவில் நடைபெற்றது.
எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு...