4 ஆம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய...
கொரோனாவின் கொடூர பிடியில் உலகமே சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரித்து வந்ததால் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக நாடும் முழுவதிலும் பொது ஊரடங்கை அமல்படுத்தினர்.
ஊரடங்கின்...
கொரோனா வைரஸால் நாடு முழுவதும் 4வது முறையாக வரும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்....
கொரோனா பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனில் மே 31-ந் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் தடைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று...
கொரோனா வைரஸின் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள் வேலைகள் இன்றி முடங்கியுள்ளனர். இதனால் அவர்கள் சாப்பாடின்றி பட்டினி நோன்பு வைப்பதாக...