அதிரையர்களுக்கு DSP செங்கமல கண்ணன் பெருநாள் வாழ்த்து !
பாதுகாப்புடன் சந்தோசமாக கொண்டாடிட வேண்டுகோள் பொன்னமராவதி: அதிராம்பட்டிணத்தின் முன்னாள் காவல் ஆய்வாளராக பணியில் இருந்தவர் செங்கமல கண்ணன், நேர்மையான அணுகுமுறையினால் படிப்படியாக பதவி உயர்வு அடைந்து தற்போது பொன்னமராவதியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியில் இருந்து வருகிறார். அதிரையர்களின் அன்பை பெற்ற இவர் எங்கிருந்த போதிலும் அதிரை மக்களின் நலன் மீது அக்கரை கொண்டு அவ்வபோது வந்து செல்பவர். இளைஞர்கள் மத்தியில் அன்பை கலந்து நேரிய பாதையில் செல்ல அறிவுரை கூறிய இவர் அதிரையர்கள் மிகுந்த
இஸ்லாமியர்களுக்கு அதிரை மின்வாரியத்தின் பெருநாள் வாழ்த்து!
அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தின் உதவி பொறியாளர் இரா . சர்மா வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் அதிரை மின்சார வாரியத்தின் இதயம் கனிந்த ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா: நியூ ஜெர்சி வாழ் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம் !
உலகெங்கும் வியாப்பித்து இருக்கும் அதிரையர்கள் அந்தந்த மொழி கலாச்சாரத்தோடு ஒருவகையில் ஒத்து போய் ஒன்றி விடுவர். ஆனால் இஸ்லாமிய நெறிமுறைகளை தூதர் சொல்லிகாட்டி வாழ்ந்த படி வாழ்ந்து இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்றுவார்கள். அதன் படி அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகானத்தில் வாழும் அதிரையர்கள் இன்று காலை ரமலான் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடினர். அப்போது அங்கு நடைபெற்ற சிறப்பு பிராத்தனையில் உலகை அச்சுறுத்தும் கொரோனா எனும் கொடிய நோயில் இருந்து மக்களை மீட்க துஆ கேட்கபட்டது. இதில் இந்தியா
குவைத் வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!(படங்கள்)
உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி குவைத்தில் நோன்பு பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குவைத் வாழ் அதிரையர்கள், பெருநாள் தொழுகை தொழுது, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
லண்டன் வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!(படங்கள்)
உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இங்கிலாந்தின் லண்டனில் நோன்பு பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. லண்டன் வாழ் அதிரையர்கள், பெருநாள் தொழுகை தொழுது, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
சவூதி ஜித்தா வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!(படங்கள்)
உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சவூதி அரேபியாவிலும் நோன்பு பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சவூதி ஜித்தா வாழ் அதிரையர்கள், பெருநாள் தொழுகை தொழுது, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
கத்தார் வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!(படங்கள்)
உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கத்தாரிலும் நோன்பு பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கத்தார் வாழ் அதிரையர்கள், பெருநாள் தொழுகை தொழுது, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
பிலிப்பைன்ஸ் வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!(படங்கள்)
உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பிலிப்பைன்சிலும் நோன்பு பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிலிப்பைன்ஸ் வாழ் அதிரையர்கள், பெருநாள் தொழுகை தொழுது, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
அமீரக வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!(படங்கள்)
உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்திலும் நோன்பு பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமீரக வாழ் அதிரையர்கள், பெருநாள் தொழுகை தொழுது, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.