அதிராம்பட்டினம் கடற்கரையும், கடலுக்கு செல்லக்கூடிய பாதையும் முழுவதும் புதர்கள், கருவேல மரங்கள் வளர்ந்து பயன்பாடற்ற நிலையில் இருந்து வருகிறது. இதனை தூய்மைப்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர உதவுமாறு கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய...
அதிராம்பட்டினம் கடற்கரையை கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) சார்பில் சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் திட்டம் துவங்கப்பட உள்ளது.
அதிராம்பட்டினம் கடற்கரையும் அதற்கு செல்லக்கூடிய பாதையும் தற்போது புதர்கள் நிரம்பி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இவ்வாறு உள்ள...
ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி எம்.நைனா முஹம்மது அவர்களின் மகனும், சிமுக முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மருமகனும், என்.எம்.சாகுல் ஹமீது, முஹம்மது அப்துல் காதர், பஷீர் அஹமது, நல்ல அபூபக்கர்,...
புதுத்தெரு சின்ன தைக்காலை சேர்ந்த மர்ஹூம் சம்சுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் இப்ராஹிம், மர்ஹூம் காதர் மைதீன் ஆகியோரின் மருமகனும், அல்லாஹ் பிச்சை, அப்துல் ரஹ்மான், கமல் பாட்ஷா மர்ஹூம் அஜ்மல் கான்,...
மனிதநேய மக்கள் கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழா நேற்று வியாழக்கிழமை மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகர மனிதநேய மக்கள் கட்சியின்...