Friday, April 19, 2024

SDPI வேட்பாளரை ஆதரித்து களத்தில் குதித்த அதிரையர்கள் !

Share post:

Date:

- Advertisement -

சென்னை மத்திய தொகுதியில் அமமுக கூட்டனி சார்பில் போட்டியிடும் SDPIகட்சியின் வேட்பாளர் தெஹ்லான் பாகவி போட்டியிடுகிறார்.

அதிகமாக எதிர்கட்சிகளுக்கு டஃப் கொடுத்துவரும் இமாமின் வாக்கு வங்கியை சீர்குலைவு செய்தி கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அதிரையர்கள் அதிகம் வசிக்க கூடிய மண்ணடி பகுதியில் அதிரை மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய அதிரையில் இருந்து சிறப்பு குழுக்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி மறைந்த முன்னாள் வக்பு வாரிய தலைவர் அஜ. அப்துல் ரஜாக் அவர்களின் இல்லம் சென்று அஜ. அமானுல்லாஹ் அவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதேபோல் சீபோல் குழும நிர்வாகிகள், மஜ்பாலாட்ஜ் குடும்பத்தினர் உள்ளிட்ட சென்னையில் புலம் பெயர்ந்து தொழில் செய்து வரும் ஏனைய மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்லாமல் தேர்தலுக்க்காகவே காத்திருக்கும் பலரை சந்தித்து பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...