Saturday, April 20, 2024

அதிரையில் நாளை SDPI நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு !

Share post:

Date:

- Advertisement -

அநீதியை நிறுத்து, பாபர் மஸ்ஜிதை திருப்பிக்கொடு என்ற முழக்கத்துடன் டிசம்பர் 6 நீதி வேண்டி தேசம் முழுவதும் SDPI கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

அதனடிப்படையில் தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சி சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாவட்ட, நகர, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என SDPI கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...