Wednesday, April 24, 2024

அதிராம்பட்டினத்தில் 82.50 மிமீ மழை பதிவு !

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

டெல்டா மாவட்டமான தஞ்சையிலும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கணக்கின்படி, கடந்த 24 மணிநேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் பதிவான மழை அளவு :

அதிராம்பட்டினம் – 82.50மிமீ
கீழ்அணை – 101மிமீ
வெட்டிக்காடு – 95.80மிமீ
பட்டுக்கோட்டை – 84.60மிமீ
நெய்வாசல் – 70.00மிமீ
வல்லம் – 69.00மிமீ
மஞ்சலாறு – 65.00மிமீ
கும்பகோணம் – 59.00மிமீ
பாபநாசம் – 57.00மிமீ
தஞ்சாவூர் – 55.00மிமீ
அய்யம்பேட்டை – 54.00மிமீ
பேராவூரணி – 52.00மிமீ
திருவையாறு – 50.00மிமீ
பூதலூர் – 48.00மிமீ
திருக்காட்டுப்பள்ளி – 48.00மிமீ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...