Thursday, April 25, 2024

அதிரையில் அகற்ற வேண்டிய குப்பையை எரித்து செல்லும் ஊழியர்கள்!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் சேர்மன் வாடி பகுதியில் குப்பை அதிகமாக இருந்துள்ளன.

இது குறித்து பேரூர் நிர்வாக பார்வைக்கு சமூக ஆர்வலர்கள் கொண்டு சென்றும் பலன் இல்லாததால் சொந்த செலவில் குப்பையை அகற்றியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சேர்மன் வாடி அருகே உள்ள சிறு குப்பையை அகற்ற அப்பகுதியை சேர்ந்த சிலர் ஊழியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பையை ஒன்றுதிரட்டிய ஊழியர்கள் தீவைத்து கொலுத்தி உள்ளனர்.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், குழந்தைகள், முதியவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படவும் வாய்ப்புள்ளது என ஆதங்கப்படுகிறார் அப்பகுதி வாசி ஒருவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...