Thursday, April 18, 2024

#FLASH_NEWSஅதிரையருக்கு அரிவாள் வெட்டு..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெரு பகுதியை சேர்ந்த ராஜசேகர்_(வயது 54), அதிரை அல் அமீன் பள்ளிவாசல் அருகாமையில் மரபட்டை வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் இன்று இரவு (17.04.2018) சுமார் 09:40மணியளவில் அதிரை THREE STAR உடற்பயிற்சி மையம் அருகே மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். கை மற்றும் உடம்பில் வெட்டபட்டு பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இதனை தொடர்ந்து, அப்பகுதியில் கூச்சல் சத்தம் கேட்டதைகண்டு வந்த அக்கம்பக்கத்தினர் ராஜசேகரை அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், ராஜசேகரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு தமுமுக அவசர ஊர்தி மூலம் கொண்டு சென்றுள்ளனர்.

முழு தகவல்களையும் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் இணையத்துடிப்புடன்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...