மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். 50 மீட்டர் வீழ்சேர் ஓட்டப்பந்தயத்தில் அதிரையை சேர்ந்த ஜம்ஜம் அஷ்ரஃப் கலந்து...
.
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மா.மு.ஷாஹுல் ஹமீது அவர்களின் மகளும் மர்ஹூம் S.M.அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும் A.J. ஹிதாயத்துல்லாஹ், A.J. அப்துல் ஹக்கீம், A.J.தமீம் அன்சாரி, A.J.அப்துல் பரக்கத் ஆகியோரின் தாயாரும் வா.ச.முகம்மது...
பட்டுக்கோட்டை தாலுகாவிலிருந்து வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக அதிராம்பட்டினம் தாலுகா உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ஏரிப்புறக்கரை வருவாய் கிராமத்தை அதிராம்பட்டினம் தாலுகாவுடன் இணைக்க இசைவு தெரிவித்து ஊராட்சி...
அதிரை நகராட்சி மன்றத்தின் புதிய அலுவலகம் கட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நகராட்சி மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், எம்.எம்.எஸ்.அப்துல் கரீம் ஆகியோர் தலைமையில் ரிச்வே கார்டனில் நடைபெற்றது. இதில் அனைத்து முகல்லாஹ்...
தமிழகத்திலேயே மிக பெரிய தாலுகாவாக இருக்கும் பட்டுக்கோட்டையை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. குறிப்பாக அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, ஆண்டிக்காடு ஆகிய சரகங்களை கொண்டு அதிராம்பட்டினம் தாலுகா உருவாகும்...