அதிராம்பட்டினம் நகராட்சிக்கான தேர்தல் சமீபத்தில் முடிந்தது.
27வார்டுகளில் திமுக 19 இடங்களில் வென்று உள்ளன இதனால் நகர் மன்ற தலைவராக வெற்றி பெற்ற திமுக பெண் ஒருவர் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட...
உக்ரைன் மீதான ரஷ்சியாவின் தாக்குதலால் அங்கு அவசர நிலை பிரகடனம் படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டினர் அனைவரும் அவர்களின் தூதரகம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் வாழ் அதிரையர்களை தொடர்புக்கொள்ள நாம் முயற்சித்தோம்....
அதிராம்பட்டினம் நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில் சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்தல் விரைவில் நடத்த இருப்பதாக தெரிகிறது.
27வார்டுகள் கொண்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் 20இடங்களை திமுக கூட்டணி பிடித்து இருக்கிறது.
இதில் கடந்த முறை...
கர்நாடகாவில் எஸ்டிபிஐ, பிஎப்ஐ அமைப்புகளுக்கு தடை விதிக்க கோரி இந்துத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
கர்நாடக மாநிலம் ஷிமோகா வில் உள்ள சீகேஹட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஹர்ஷா (26) கடந்த 20ம் தேதி...