அதிராம்பட்டினம் கடற்கரை தெரு வார்டு எண் 23 வாக்கு சாவடியில் 296வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்த நிலையில் வாக்கு இயந்திரம் பழுதாகி விட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வாக்கு செலுத்த வந்த பொதுமக்கள்...
அதிராம்பட்டினம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உள்ளாட்சி தேரத்ல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடைபெறுவதால் மக்கள் ஆர்வமுடன் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள.
காலை 11மணி நிலவரப்படி 28சதவீத...
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சகுந்தலா வயது 70 இவர் வாக்கு செலுத்திவிட்டு வீடு திரும்பி உள்ளார் .
இந்த நிலையில் அவரை விரட்டி சென்ற சுமார் 4,5 நாய்கள் திடீரென சகுந்தலாவை விரட்டியுள்ளது. மூதாட்டியான சகுந்தலா...
அனல் பறக்கும் தேர்தல் சூட்டில் தாகித்து இருக்கும் அதிகாரிகள், வாக்காளர்களுக்கு லிக்கா பைசல் என்ற சமூக ஆர்வலர் தண்ணீர் பாட்டில் வினியோகம் செய்து வருகிறார்.
கட்சி சார்பற்ற நபராக விபரம் அறியாத வாக்காளர்களுக்கு...
அதிராம்பட்டினம் நகர்புற உள்ளாட்சிக்கான வாக்கு பதிவு காலை 7மணிக்கெல்லாம் துவங்கியது.
பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.
நடுதெரு ஊரட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி,காதிர்முகைதின் இருபாலர் பள்ளி மேலத்தெரு பள்ளி கடற்கரை தெரு பள்ளிகளில்...