அதிராம்பட்டினம் பிரதான பகுதியை சேர்ந்தவர்கள் காமில்-பாமில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நண்பர்களான இருவருக்கும் தலா 8 வயதிருக்கும். இருவரும் அப்பகுதியில் உள்ள கருவங்காட்டிற்கு பகல் வேளைகளில் செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது.
இதனை அவதானித்த அப்பகுதி சமூக...
இன்றைய உலகில் எத்தனையோ பிரச்சனைகளுடன் மக்கள் அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள்.
அவர்களில் பெரும்பாலான நபர்கள் பக்குவமின்றி ஏளனம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களிடமிருந்து எவ்வாறு விளகி இருப்பது? இவ்வாறான சூழலை எவ்வாறு கையாள்வது என்ற...
அதிராம்பட்டினத்தை சேர்ந்த பெண் தன் கணவர் சாகுல் ஹமீதுடன் திருப்பத்தூரில் வசித்து வருகிறார். சாகுல் ஹமீது கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத...
17.12.2021 வெள்ளிக்கிழமை அன்றுமருத்துவர்: Dr. மீனாட்சி வருகை19.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்றுமருத்துவர்: Dr. M.குலாம் முஹ்யித்தீன்வருகை
குறிப்பு:
எங்கள் இணையதளத்தில் அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் வருகை பற்றி செய்தியாக வெளியிடப்படும்...
அதிராம்பட்டினத்தில் நேற்று நடந்த மக்களை தேடி முதல்வர் என்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக் கொண்டு மக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றார்.
குறிப்பாக அதிரை நகருக்கு தேவையான அத்தியாவசிய...