தமிழகத்தில் கிராம, ஒன்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு இன்னமும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக தங்கள் பகுதியின் குறைகளை யாரிடம் முறையிடுவது என தெரியாமல்...
ஆலடித்தெருவைச்சேர்ந்த மர்ஹூம் முகம்மது யூசுப் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.கி.மு ஹாஜி முகைதீன் அப்துல்காதர்(வெங்காச்சி) அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி அன்வர் அவர்களின் சகோதரியும். நெய்னா முகம்மது, அப்துல் கரீம், அப்துல் ஜப்பார்...