Wednesday, April 24, 2024

Monthly Archives: November, 2021

Browse our exclusive articles!

கனமழையால் மூழ்கிய பயிர்கள் : எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தஞ்சையில் அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 4 நாட்களாக வெழுத்துவாங்கிய கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. மேலும் இந்த வடகிழக்கு பருவமழையால்...

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு – பயிர் சேதங்களை கணக்கிட அமைச்சர்கள் குழு அமைப்பு!

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்தே டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையில், 24 மணி நேரத்தில் நாகை மற்றும் திருப்பூண்டியில் தலா 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில்...

அதிரையில் காயத்துடன் அவதிப்படும் மாடு – உரியவர்கள் அழைத்துச்செல்லக் கோரிக்கை!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து ஷிஃபா மருத்துவமனை செல்லும் சாலையில் மாடு ஒன்று காலில் அடிபட்ட நிலையில் காயத்துடன் சாலையில் இருக்கிறது. தன் தாய் மாட்டுடன் காயத்துடன் அவதிப்படும் அந்த மாட்டை உரியவர்கள் அழைத்துச்செல்லுமாறு...

அதிரை: மாசுப்படுத்தப்படும் ஆலடி குளம் !

அதிராம்பட்டினத்தில் பெய்து வரும் கனமழையில் ஏரி குளங்கள் நிரம்பி காட்சியளிக்கிறது. அந்தவகையில் ஆலடிக்குளமும் நிரம்பி உள்ளன. ஆடிகக்குளம் பெண் கரை பகுதியில்கடந்த ஞாயிற்றுக் கிழமை திருமண விருந்து நடைப்பெற்ற கழிவுகளை குளத்தின் கம்பி வேலிக்கு...

அதிரையில் தொடரும் மழை ! பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் !!

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையினால் பள்ளத்தாக்கான பகுதிகள் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகமும் போர்கால அடிப்படையில் களம் கண்டு வருகிறது. இந்த நிலையில் அதிராமட்டினம்...

Popular

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

Subscribe

spot_imgspot_img