வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 4 நாட்களாக வெழுத்துவாங்கிய கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.
மேலும் இந்த வடகிழக்கு பருவமழையால்...
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்தே டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையில், 24 மணி நேரத்தில் நாகை மற்றும் திருப்பூண்டியில் தலா 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில்...
அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து ஷிஃபா மருத்துவமனை செல்லும் சாலையில் மாடு ஒன்று காலில் அடிபட்ட நிலையில் காயத்துடன் சாலையில் இருக்கிறது. தன் தாய் மாட்டுடன் காயத்துடன் அவதிப்படும் அந்த மாட்டை உரியவர்கள் அழைத்துச்செல்லுமாறு...
அதிராம்பட்டினத்தில் பெய்து வரும் கனமழையில் ஏரி குளங்கள் நிரம்பி காட்சியளிக்கிறது.
அந்தவகையில் ஆலடிக்குளமும் நிரம்பி உள்ளன. ஆடிகக்குளம் பெண் கரை பகுதியில்கடந்த ஞாயிற்றுக் கிழமை திருமண விருந்து நடைப்பெற்ற கழிவுகளை குளத்தின் கம்பி வேலிக்கு...
தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையினால் பள்ளத்தாக்கான பகுதிகள் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகமும் போர்கால அடிப்படையில் களம் கண்டு வருகிறது.
இந்த நிலையில் அதிராமட்டினம்...