திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம் அக்ரம். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர் ஆவார். அந்த பகுதியில் சமூக சேவையும் செய்து வந்தார்....
நாகாலாந்தின் ஆளுநராக உள்ள ஆர்.என். ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநரான பன்வாரிலால் புரோஹித், பஞ்சாபின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை வகித்துவரும் நிலையில், அவர்...
தலைநகர் டெல்லியில் 21 வயதான பெண் காவலர் சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு...
மரண அறிவிப்பு : மும்பாலைப்பட்டினத்தைச் சேர்ந்த மர்ஹூம் நாகூர் பிச்சை அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மருமகளும், முகமது சுல்தான் அவர்களின் மனைவியும், அகமது தம்பி, முஹம்மது இபுராஹீம், அப்துல்...
மரண அறிவிப்பு : முத்துப்பேட்டையைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜா மைதீன் அவர்களின் மகனும், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த S. முகமது அலி அவர்களின் மருமகனும், சையது அஹமது, ஜெகபர்தீன் ஆகியோரின் சகோதரரும், ராஜா,...