அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக தேசிய மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது.கொரொனா காலகட்டத்தில் மிக சிறப்பாக மக்கள் நலனில் அக்கரை கொண்டு சிறப்பாக செயல்பட்ட அதிராம்பட்டினம் அரசு மருத்துவனை தலைமை மருத்துவர் திரு.கார்த்திகேயன்,மருத்துவர்.திருமதி.கலைவாணி,மருத்துவர்.திருமதி.வனசுந்தரி,மருத்துவர்.ஜனாப்..M.M.மீரா சாகிப்,மருத்துவர்.M.ஹாஜா...
கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பட்டைச்சோறு வழங்கப்பட்டது.
கீழக்கரை கிழக்கு தெரு முஸ்லிம் ஜமாத்தும் சுகாதாரதுறையும் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டோக்கன்...