தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
பதினொன்றாம் வகுப்புக்கான சேர்க்கை இன்று(ஜூன்.14) நடைபெறுவதையொட்டி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு அவசியம் வரவேண்டும் என தமிழக அரசு...
முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட யூ டியூப்பர் கிஷோர் கே சுவாமி கைது கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஐடி விங் அளித்த புகாரின்பேரில்...