அதிரை பகுதியில் ஊரடங்கின்போது விதிகளை மீறி தகுந்த காரணங்களின்றி சுற்றிய வாகனங்களை காவல்துறையால் பறிமுதல் செய்யபட்டது. அப்படி பறிமுதல் செய்யபட்ட வாகனங்களை 15 நாள் இடைவெளியில் இப்போது விடுவிக்கபடுவதாக காவல்துறை துண்டு பிரசுரம்...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு மூலம் 36 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு 16 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இருப்பினும், சில...
திருச்சியில் கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக வைக்கப்பட்ட புகாரில் யூ டியூப் பதிவர் துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணையத்தில் கடந்த சில நாட்களாக ஈழம், இலங்கை போர் குறித்து விவாதங்கள்...