தஞ்சாவூர் அருகே இன்று மதியம் லாரியை முந்த முயன்ற தனியார் பேருந்து பள்ளத்தில் பாயந்து அருகில் இருந்த மின்கம்பி உரசியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
மன்னார்குடி - தஞ்சாவூர் -...
மறு அறிவிப்பு வரும் வரை, மூன்று வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க குழு அமைத்தும் உச்ச நீதிமன்றம் இன்று...
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் கடைவீதியில் உள்ள கடைகளில் திருடர்கள் திருடும் சிசிடிவி காட்சிகளில் அம்பலமாகியது.கொள்ளையர்களை காவல்துறை தேடி வருகிறது.
மல்லிப்பட்டிணம் அரசினர் மேல் நிலைப்பள்ளிக்கு எதிரே SRK.அசன் முகைதீன் காம்ப்ளக்ஸ் உள்ளது.இந்த காம்ப்ளக்ஸில் ஹார்டுவேர்ஸ்,மொபைல்,ஸ்டேஷனரி உள்ளிட்ட...
நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது
வாட்ஸ்அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும்
பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம்
பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ முடியும்
வாட்ஸ்அப்...
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனவரி மாதத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்திலேயே அதிரையில் தான் 13.5 செ.மி மழை பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு...