‘நிவர்' புயல் பாதிப்புகளின் போது மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளைச் செய்யவும் கழகத்தினர் தயாராக இருக்க வேண்டும்
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு...
நிவர் புயலின் தாக்கத்தால் அதிரையில் அதீத மழை பெய்யும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில் இப்பேரிடரை எதிர்கொள்ள தேவையான ஆயத்த பணிகளை பேரூராட்சி நிர்வாக அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் துப்புரவு ஆய்வாளர் தமிழ்வானன்...