மதுக்கூர் வேப்பங்குளம் அருகில் தனியார் பேருந்தும் அசோக் லைலேன்ட் மினி லாரி ஒன்றை ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளாகியது. பேருந்தில் பயணம் செய்த பொதுமக்களுக்கு எவ்வித உயிர்சேதமும் இல்லை.
இந்தியாவில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளன.
தற்போது நாடு முழுவதும் 8 மணி நேர வேலைதான் நடைமுறையில் உள்ளது. வாரத்திற்கு 48...
மரண அறிவிப்பு - புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹும் முஹம்மது மீராசாகிப் அவர்களின் மகனும் முஹம்மது புஹாரி அவர்களின் மருமகனும் மர்ஹும் சமூன் ,மர்ஹும் அபுல்ஹசன் , ஜமால் முகமது இவர்களின் சகோதரரும்,...