இன்றைய அவசர கால கட்டத்தில் எல்லோரும் ஓடிக் கொண்டே தான் இருக்கிறோம். ஏன் சாப்பிடுவதில் கூட அவசரம் தான். எதையாவது சீக்கிரம் செய்ய வேண்டும் எதையாவது வாயில் போட வேண்டும் அப்படித்தான் வாழ்க்கை...
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் ஈசிஆர் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக வணிகர்கள் அச்சப்படுகின்றனர்.
மல்லிப்பட்டிணம் ஈசிஆர் கால்வாயில் மழைநீர் வடிகால்களில் அடைப்புகள் இருப்பதால் மழைநீர் செல்லாமல் சாலையிலும், கடைகளிலும்...
அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி இன்று (10.09.2020) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது.
முன்னதாக தரகர் தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளி இமாம் மௌலானா இப்ராஹிம்...
தஞ்சாவூரில் இருந்து அதிராம்பட்டினத்தை நோக்கி வந்து கொண்டு இருந்த தமுமுக ஆம்புலன்ஸ் கரம்பையம் அருகில் வாகனத்தின் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது என தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பயணம் செய்த டிரைவர் மற்றும் உடன்...
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான அல்லது...