உலகையே அச்சுறுத்தி தனது கோரப்பிடியில் வைத்திருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த உலகமே தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நாளுக்கு நாள் கொரோனாவுடைய...
தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே அமைந்துள்ள மல்லிப்பட்டிணம் துறைமுகத்தின் நடைபாதை நான்காவது முறையாக இடிந்து விழுந்தது.
கடந்த ஆண்டு காணொலி வாயிலாக 60 கோடி செலவில் கட்டப்பட்ட மல்லிப்பட்டிணம் துறைமுகத்தை திறந்து வைத்தார். செயல்பாட்டில் இருந்து...
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே ராஜாமடத்தில் காங்கிரஸ் கட்சியினரால் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன்...
மரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நூ.மு.அ. அஹமது அப்துல் காதர் அவர்களின் மகளும், நெ.மு. அப்துல் வஹாப் அவர்களின் மருமகளும், அப்துல் ரஹீம், அஹமது அன்சாரி, சாகுல் ஹமீது ஆகியோரின்...
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு தமிழக முழுவதும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதகயாக இன்று அவரின் இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு தென்சென்னை மாவட்ட இளைஞர்...