Tuesday, April 23, 2024

Daily Archives: Jul 15, 2020

Browse our exclusive articles!

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி வார்டு உறுப்பினர் SDPI கட்சியில் இணைந்தார்….!

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் நான்காவது வார்டு உறுப்பினராக இருக்கும் L.M.A.அபுபக்கர் தாமாக முன்வந்து SDPI கட்சியில் மாவட்ட செயலாளர்கள் முகமது அஸ்கர்,முகமது ரஹீஸ் முன்னிலையில் இணைந்துக் கொண்டார்.கட்சியின் உறுப்பினர் அட்டையை மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர்...

மல்லிப்பட்டிணத்தில் காமராஜர் 118வது பிறந்தநாள் கொண்டாட்டம்…!

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 118வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தலைமை வகித்தார்.மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் அப்துல் ஜப்பார்...

கத்தார் பைத்துல்மால் கிளை சார்பாக 12 ஆவது கூட்டம் zoom நேர்காணல் நடைபெற்றது!

அக்வா&பைத்துல்மாலின் 12 ஆவது கூட்டம் zoom 10/7/2020 அன்று மாலை 5.00 மணி அளவில் நேர்காணல் வாயிலாக உறுப்பினர் ஜனாப் முஹம்மது நூஹு கிராஅத்துடன் துவங்கினார். கத்தார் கிளை துணை தலைவர் மவ்லவி...

கோவை மாவட்ட ஆட்சியர்க்கு கொரனா வைரஸ் உறுதி…!

கோவை மாவட்ட ஆட்சியர்க்கு கொரனா உலக முழுவதும் பரவி வரும் கொரனா வைரஸ் ஆனா தமிழகத்தை ஆட்டி படைக்கிறது.இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி அவர்களுக்கு கொரனா தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்...

பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக உறவினர்கள் செயல்பட தடை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ உள்ளாட்சி நடவடிக்கைகளில் ஈடுபட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது, "நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில்...

Popular

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

Subscribe

spot_imgspot_img