கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறியும் வகையில் தஞ்சை மாவட்டம்...
தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் வார இதழை எரித்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை இழிவுபடுத்தி பதிவிட்டதாக கூறி மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....
நோய் வரும் வரை உண்பவன்,உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல…ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..
பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க…..உங்களின் மதிப்பு...