கடந்த இரு நாட்களாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக இடியுடன் மழை பெய்தது. நேற்று டெல்டாவின் பல இடங்களில் நல்ல மழை பலத்த காற்றுடன் பெய்தது.
இன்று காலை...
தஞ்சை மாவட்ட மீனவர்கள் முழு ஊரடங்கு காரணமாக இன்று(ஜூலை.4) கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மீன்வளத்துறை அறிவித்து இருக்கிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் ஜூலை மாதத்தில் எல்லா...
அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு ஹஜ்ரத் ஹாஜா சேக் அலாவுதீன் தர்ஹா நிர்வாக கமிட்டி புதிய நிர்வாகிள் தேர்வு கூட்டம் 03/07/2020 நடைபெற்றது.
இதில் கீழ் காணும் நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்M.செய்யது...