நெல்லையில் உள்ள இருட்டுக்கடை அல்வாவுக்கு பெயர் பெற்றது. இதன் உரிமையாளராக இருப்பவர் ஹரிசிங். இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்....
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தையும், மகனும் போலீசில் காவலில் அடுதடுத்து உயிரிழந்தனர். செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தசம்பவத்தை தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப்...
அதிராம்பட்டினம் மார்க்க அறிஞரும், தமிழக தப்லீக் ஜமாத்தின் முன்னாள் முக்கிய நிர்வாகிகளின் ஒருவருமான அதிராம்பட்டினம் அப்துல் காதர் ஆலிம் அவர்கள் சற்று முன்னர் அதிராம்பட்டினத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி...
தஞ்சை மாவட்டதை கொரானா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றியமைத்து காட்டுவோம்.
இப்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் யாரும் வெளியே செல்லப்போவதில்லை. மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்வோரும் வீட்டுக்குள் நுழையும் முன் கை,...